தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.
இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.
ஆகையால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் உங்களுக்கு சோ வை அடிக்கவோ அல்லது மொட்டை மண்டையில் கொட்டவோ ஆசை இருந்தால் எங்கள் இ.கு.க கட்சி கிளை அலுவலகங்களில் வினியோகிக்கும் விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைத்தால் சோவை நடு ரோட்டில் வைத்து அதுவும் தேக்குமூக்கா (அவிங்க ஒரிஜினல் கட்சி பேரு வாயில நுழையாதுல்ல) பிரச்சார வண்டியின் மேல நிற்க வைத்து அடிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்..

உங்கள விண்ணப்ப படிவங்களுக்கு முந்துங்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இச்சலுகை. தட்கல் வசதியும் உண்டு..
நீங்கள் நல்லநேரம் சதிஷ்குமார் போன்ற ஜோசிய ஏமாற்று பேர்வழிகளிடம் வாங்கிய ஏதாவது பெரிய சைஸ் உள்ள ராசி(??) கல் மோதிரம் வைத்திருந்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நாட்டு மக்களே நீங்கள் சொ(ட்டை) மண்டையில் கொட்டுவதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்.
இப்படிக்கு
இ.கு.க கட்சி தலைமை கழக மனமகிழ் மன்ற குழு

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.
இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.
ஆகையால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் உங்களுக்கு சோ வை அடிக்கவோ அல்லது மொட்டை மண்டையில் கொட்டவோ ஆசை இருந்தால் எங்கள் இ.கு.க கட்சி கிளை அலுவலகங்களில் வினியோகிக்கும் விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைத்தால் சோவை நடு ரோட்டில் வைத்து அதுவும் தேக்குமூக்கா (அவிங்க ஒரிஜினல் கட்சி பேரு வாயில நுழையாதுல்ல) பிரச்சார வண்டியின் மேல நிற்க வைத்து அடிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்..

உங்கள விண்ணப்ப படிவங்களுக்கு முந்துங்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இச்சலுகை. தட்கல் வசதியும் உண்டு..
நீங்கள் நல்லநேரம் சதிஷ்குமார் போன்ற ஜோசிய ஏமாற்று பேர்வழிகளிடம் வாங்கிய ஏதாவது பெரிய சைஸ் உள்ள ராசி(??) கல் மோதிரம் வைத்திருந்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நாட்டு மக்களே நீங்கள் சொ(ட்டை) மண்டையில் கொட்டுவதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்.
இப்படிக்கு
இ.கு.க கட்சி தலைமை கழக மனமகிழ் மன்ற குழு
5 comments:
கொட்டும்போது கை வழுக்காது?
அந்த போட்டோ-ல யாரோ கொட்ட வர்றது மாதிரியே முழிக்கிறாரு பா..
அட இந்த டீலிங் நல்லாருக்கே...
யோசித்து பார்த்ததில்.... அப்படியே சு.சாமியையும் கூட சேர்த்து, ஒரே வேனில் போட்டு...
அந்த கண்கொள்ளா காட்சியை நினைக்கும்போதே....
அருமையா இருக்குமே.
அண்ணே, நானும் இந்த ஆட்டத்தில் சேர்ந்துக்கவா? ஆனா ஒரு கண்டிசன், நான் நினுகிட்டேதான் கொட்டுவேன் ... ஓகே?
நீங்க கொட்டி முடிச்சப்பறம், மொ(மூ)த்தர சந்துக்கு அனுப்பி வையுங்க...
மீதியை நாங்க பார்த்துக்கிறோம்.
இன்னுமொரு யோசனை...
சோ அல்லது சு, யாரோ ஒருவர் மயிலாப்பூர்-ல் நிற்பதாக வைத்துகொள்வோம் (சிரிக்காதீங்க, சும்மா ஒரு பேச்சுக்குத்தான்). அப்படியே நம்ப தலிவர் பேசும்போது இந்த ஆட்கள் நடுவால பேசி, இந்தமாதிரி மொத்தி இருந்தால், இந்த மொட்டை இப்படி பேசுமா?
அதுசரி, வாங்கினவனுக்குதானே வலி தெரியும்...
"கொட்டுவதற்கு ஒரு மொட்டை இலவசம்!!"
அருமையான தலைப்பு !!
அடுத்தவனை அடிச்சாதான் தப்பாம் அவன் கட்சிகாரனை அடிச்சா தப்பு இல்லையாம்.
அப்போ இவன் கூட அரசியல் பண்ணா, மண்டைய பாதுகாப்பா வெச்சிக்கணும் போல :)
போங்க டா நீங்களும் ஒங்க கிழிஞ்ச அரசியல் டொவ்சரும்!!
Post a Comment